இந்து முன்னணி கொடியேந்திய திமுக நிர்வாகி: கதிர் ஆனந்த் எம்பி அதிர்ச்சி! 

இந்த விநாயகர்  சதுர்த்தி  ஊர்வலம் என்பது அரசியல் லாபத்துக்காக பண்ற விஷயமே இல்லை. அதில் அரசியல் லாபத்துக்கு என்ன இருக்கிறது?

தொடர்ந்து படியுங்கள்

விநாயகர் ஊர்வலம்: அண்ணாமலையின் வலதுகரம் கைது!

மாற்றுப்பாதையில் சென்ற இந்து முன்னணி தலைவர் முருகானந்தம், பாஜகவை சேர்ந்த அமர்பிரசாத் உள்ளிட்ட 27 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்

விநாயகர் சிலைகள் அனுமதி: கடும் சிரமத்தில் தமிழக போலீசார்!

அதாவது, ஒரு காவல் நிலையத்துக்குட்பட்ட எல்லையிலேயே பல சிலைகளை வைத்திருந்தால், அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது மற்ற சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் இருப்பதாக காவல் துறை சார்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பல்வேறு நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி!

எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது. ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளக்கூடாது” எனப் பல நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிள்ளையார் சிலைகளைக் கடலில் கரைக்கக்கூடாது, ஏன் தெரியுமா?

ஆகையால், கடல்வாழ் உயிரினங்களுக்கும் நமக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள ரசாயண வண்ணம் கலந்த பிள்ளையார் சிலைகளைக் கடலில் கரைக்க வேண்டாம்” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறைக் கைதிகள் தயாரித்த விதைப்பந்து விநாயகர் சிலைகள்!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளையொட்டி மரங்களை உருவாக்கும் நோக்கிலும் இம்முயற்சி மேற்கொண்டோம், சுமார் 500-க்கும் மேற்பட்ட விதைப்பந்து சிலைகள் சிறைத் துறை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன

தொடர்ந்து படியுங்கள்