தமிழ்நாட்டில் 1.50 இலட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (செப்டம்பர் 18) தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
தொடர்ந்து படியுங்கள்அதாவது, ஒரு காவல் நிலையத்துக்குட்பட்ட எல்லையிலேயே பல சிலைகளை வைத்திருந்தால், அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது மற்ற சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் இருப்பதாக காவல் துறை சார்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்