“விக்கிரவாண்டியிலதான் போட்டியிடனும்” : விஜய்யிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்!
இதற்கு விவசாயிகள், “நிலங்களை உடனடியாக சரி செய்து கொடுத்துவிட்டனர். நீங்கள் எங்கள் தொகுதியில் தான் போட்டிட வேண்டும்” என்று உரிமையுடன் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு விவசாயிகள், “நிலங்களை உடனடியாக சரி செய்து கொடுத்துவிட்டனர். நீங்கள் எங்கள் தொகுதியில் தான் போட்டிட வேண்டும்” என்று உரிமையுடன் கோரிக்கை வைத்தனர்.
அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் தேசிய அரசியல் வட்டாரத்திலும் முக்கியமான பேசுப்பொருளாக மாறி இருக்கிறது.
இந்த வழியில் பிற வாகனங்கள் பெரும்பாலும் செல்லாத நிலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் சுமார் 8கிமீட்ட தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டியில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை, உளுந்தூர்பேட்டை, ஓங்கூர், திண்டிவனம் சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் மாநாட்டு திடலில் காலையில் இருந்து காத்திருந்தனர்.
இந்த மாநாட்டில், காமராஜர், பெரியார், அம்பேத்கர், தமிழண்ணை, சேரர், சோழர், பாண்டியர், அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரின் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது.
காவல்துறை தரப்பில் விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமாரை மின்னம்பலம் சார்பில் தொடர்புகொண்டு, மாநாடு பணிகள் பற்றியும், தவெகவுக்கு போலீஸ் கொடுத்த நோட்டீஸ் குறித்தும் கேட்டோம்.
அதற்கும் மேல் 2 லட்சம் பேருக்கு பந்தல் போட வேண்டும் என்றால் கூடுதலாக் 15 நாட்கள் தேவைப்படும். இதற்காக 250 பணியாளர்கள் இரவும் பகலுமாக தினசரி வேலை செய்தால் தான் மாநாட்டு பணிகளை முழுமையாக முடிக்க முடியும்.
அந்த இடம் என்பது சேலம், கும்பக்கோணம், திருச்சி செல்லும் முக்கியமான சாலை பகுதியாகும். திமுக பொதுக்கூட்டம் நடந்தபோதே, இந்த பகுதி ஸ்தம்பித்து போனது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாத நிலையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். மும்முனை போட்டி நிலவிய விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தலைவர்களின் அனல்பறந்த பிரச்சாரங்கள் கடந்த 8ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதனையடுத்து இன்று (ஜூலை 10) காலை…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நின்ற பெண் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்கும் நிலையில் தொகுதி முழுதும் திருவிழாக் கோலமாக உள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா இன்று (ஜூன் 19) வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூன் 17) சாவல் விடுத்துள்ளார்.
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழு இன்று (ஜூன் 14) அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பரபரப்பு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் தொற்றிக் கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக இன்று (ஜூன் 11) அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலோடு விக்ரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.