விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநருக்கு கடிதம்: ஆதாரத்தை வெளியிட்ட தமிழக அரசு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக அரசு அனுப்பிய கடித்தை ஆளுநர் மாளிகை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகைச்சீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக மாஜிக்களின் ஊழல் வழக்கு: ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம்!

அதில், ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக (Sanction) அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டு, விரைவான நடவடிக்கை எடுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவியை கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகமான சொத்துகள் கண்டுபிடிப்பு: கே.பி.அன்பழகன் , சி.விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி!

இருவரின் மீதான சொத்துமதிப்பும் வழக்குகளில் பதியப்பட்டு இருந்தததை விட அதிகமாக உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குட்கா வழக்கு: கிடங்குக்கு சீல் – மனு தள்ளுபடி!

குட்கா பொருள்கள் வைத்திருந்தாக தன்னுடைய குடோன் சீல் வைக்கபட்டுள்ளதாகவும்,  வாடகைக்கு விடப்பட்ட குடோன் சீல் வைக்கபட்டுள்ளாதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளாதவும், இந்த வழக்கில் எந்த சம்மந்தம் இல்லாத நிலையில் என்னுடைய குடோனுக்கு வைத்த சீலை அகற்ற சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

உதவியாளர் கைது: ராஜேந்திர பாலாஜி போல விஜயபாஸ்கருக்கும் குறி?

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.11 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ma subramaniyan vijayabaskar

ஒப்பந்த செவிலியர்கள்: விஜயபாஸ்கருக்கு அமைச்சர் மா.சு பதில்!

சான்றிதழ் சரிபார்க்கப்படாமல், இடஒதுக்கீடு விதிமுறை கடைபிடிக்கப்படாமல் பணிநிரந்தரம் எப்படி கோர முடியும்?

தொடர்ந்து படியுங்கள்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு கூடுதல் அவகாசம்!

இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு அவகாசம்!

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குவாரி, குட்காவில் லஞ்சம்-கூவத்தூரில் செலவு: விஜயபாஸ்கரை சிக்க வைக்கும் ஐடி

சேகர் ரெட்டியின் குவாரி நிறுவனம் மற்றும் குட்கா நிறுவனங்களிடம் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ. 87.90 கோடி லஞ்சம்

தொடர்ந்து படியுங்கள்