திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் சோதனை!
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டைத் தொடர்ந்து அவரது பெற்றோர் வீட்டிலும் இன்று ( ஜூன் 6) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று(ஜூன் 6) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இருவரின் மீதான சொத்துமதிப்பும் வழக்குகளில் பதியப்பட்டு இருந்தததை விட அதிகமாக உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு இன்று (ஏப்ரல் 8) அனுமதி அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (மார்ச் 15) சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவது நேற்று (அக்டோபர் 14) அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆதாரம் இல்லாமல் பழிவாங்கும் நோக்கில் மட்டுமே சோதனை – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
தொடர்ந்து படியுங்கள்தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி வழங்கியுள்ளார். vigilance FIR on CVijayabaskar
தொடர்ந்து படியுங்கள்இன்று காலை 6 மணி முதல் ஏறத்தாழ 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிமுகவின் இரு முக்கிய, முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது
தொடர்ந்து படியுங்கள்