raid in dindigul commissoner house

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் சோதனை!

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஐ.ஏ.எஸ் மலர்விழியின் பெற்றோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டைத் தொடர்ந்து அவரது பெற்றோர் வீட்டிலும் இன்று ( ஜூன் 6) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை!

சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று(ஜூன் 6) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகமான சொத்துகள் கண்டுபிடிப்பு: கே.பி.அன்பழகன் , சி.விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி!

இருவரின் மீதான சொத்துமதிப்பும் வழக்குகளில் பதியப்பட்டு இருந்தததை விட அதிகமாக உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முறைகேடு புகார்: எடப்பாடியிடம் விசாரணை நடத்த அனுமதி!

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு இன்று (ஏப்ரல் 8) அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… ஒரே நாளில் ரூ.1.12 கோடி பறிமுதல்!

தமிழகம் முழுவது நேற்று (அக்டோபர் 14) அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

என் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ன? ரெய்டுக்குப் பின் வேலுமணி

ஆதாரம் இல்லாமல் பழிவாங்கும் நோக்கில் மட்டுமே சோதனை – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் இல்லை: விஜயபாஸ்கர் மீதான வழக்கு விவரம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி வழங்கியுள்ளார். vigilance FIR on CVijayabaskar

தொடர்ந்து படியுங்கள்

விஜிலன்ஸ் ரெய்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

இன்று காலை 6 மணி முதல் ஏறத்தாழ 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிமுகவின் இரு முக்கிய, முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது

தொடர்ந்து படியுங்கள்