சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கௌரி
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி இன்று (பிப்ரவரி 7) பதவியேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி இன்று (பிப்ரவரி 7) பதவியேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 7) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஐந்து நீதிபதிகளில் ஒருவராக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ஒரு அமைப்பின் சித்தாந்த பின்புலத்தில் இருந்து கொண்டு மற்ற மதங்களை இழிவாகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசி வரும் ஒருவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்