'Vengaiyal.. Why has not a single person been arrested even after 2 years?': HC

’வேங்கைவயல்.. 2 ஆண்டுகள் ஆகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?’ : உயர்நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டிக்குள் மனித மலம் கிடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை தமிழக காவல்துறை ஏன் பிடிக்க முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

vengaivayal water tank issue 8 members arrive for DNA test

வேங்கைவயல் கொடுமை: டி.என்.ஏ பரிசோதனைக்கு 8 பேர் ஆஜர்!

வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 8 பேரிடம் இருந்து இன்று (ஜூலை 5) ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனை: 11 பேரில் 8 பேர் ஆப்செண்ட்!

வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனை: 11 பேரில் 8 பேர் ஆப்செண்ட்!

இந்த 11 மாதிரிகள் தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்ட மூன்று மாதிரிகளுடன் ஒத்துப்போனால் இந்த வழக்கு முடிவுக்கு வரும். இல்லையெனில் கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க மேலும் 3 மாதம் ஆகும் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு!

வேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு!

வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகளும், குடிநீர் குழாயில் வந்த மனிதக் கழிவுகளும் வெவ்வேறானவை என டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

வேங்கைவயல் விவகாரம்: சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

வேங்கைவயல் விவகாரம்: சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

, சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வேங்கைவயல்: செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்தது என்ன? திருமாவளவன் விளக்கம்!

வேங்கைவயல்: செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்தது என்ன? திருமாவளவன் விளக்கம்!

திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை. தலித்துகள் பிரச்சனைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம். நாளைக்குகூட(இன்று) கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்த போகிறோம்.

நான் தி.மு.க காரனா? கைய கட்டிட்டு பேசணுமா? சீறிய திருமா

நான் தி.மு.க காரனா? கைய கட்டிட்டு பேசணுமா? சீறிய திருமா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று(ஏப்ரல் 19) காலை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், வேங்கைவயல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பட்ட போது, அவர் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம், சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது? இதுவரை ஒரு குற்றவாளியையும் திமுக அரசு கைது செய்யவில்லை. திமுகவுக்கு ஆதரவாக வி.சி.க செயல்படுகிறதா?” என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு…

திமுக – விசிக கூட்டணி தொடருமா? திருமா பதில்!

திமுக – விசிக கூட்டணி தொடருமா? திருமா பதில்!

பாஜகவை தேசிய அளவில் வலிமையாக எதிர்கொள்ளக்கூடிய கட்சியாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது.

வேங்கைவயலுக்கு செல்லும் நீதிபதி

வேங்கைவயலுக்கு செல்லும் நீதிபதி

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யத் தனி ஒரு நபர் ஆணையத்தை நியமித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி அங்குள்ள பழங்குடியின பெண்களிடம் இன்று (மார்ச் 4) நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்.

குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் : தமிழ்நாட்டில் தொடரும் அவலம்!

குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் : தமிழ்நாட்டில் தொடரும் அவலம்!

சிவகாசி அருகே உள்ள கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் நாய் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை சம்பவம்: தமிழக காவல்துறைக்கு சீமான் கேள்வி!

புதுக்கோட்டை சம்பவம்: தமிழக காவல்துறைக்கு சீமான் கேள்வி!

தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை புரிந்த குற்றாவாளிகளைகூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.