வேல்முருகன் பேச்சு: அமைச்சர்களின் அடடே ரியாக்ஷன்!
வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பில் சொன்ன விவரங்களை வைத்துக் கொண்டு அமைச்சர்களுக்குள் விவாதமே நடந்திருக்கிறது.
வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பில் சொன்ன விவரங்களை வைத்துக் கொண்டு அமைச்சர்களுக்குள் விவாதமே நடந்திருக்கிறது.
வைஃபை ஆன் செய்ததும் திமுகவின் கூட்டணிக் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனின் அக்கினி பேட்டி வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
பதவி வந்தவுடன் திமுக அமைச்சர்கள் கூட்டணி கட்சிகளை மதிப்பதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி எம்ஏல்ஏ-வுமான வேல்முருகன் தெரிவித்த கருத்துக்கு விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா இன்று (டிசம்பர் 16) ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிற அரசியல் கட்சிகள் மற்றும் அதன் நிர்வாகிகளை சமூக வலைதளங்களிலோ, காணொலிகளிலோ தரக்குறைவாக விமர்சிக்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று (டிசம்பர் 1) உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் நாட்டிற்கென ஒரு கொடி வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும்,..
முதல்வரின் தனி செயலாளர்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமிபதி இடம்பெற்றுள்ளார்.
மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் இன்று (மே 13) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணியை இறுதிசெய்து தொகுதி பங்கீடுகளை முடித்துக்கொண்டு பிரச்சார களத்தில் இறங்கியிருக்கிறது.
திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி இன்று (மார்ச் 2) பேச்சுவார்த்தை நடத்தின.
திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனைகள் செய்து வருவதாக சொல்கிறார்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கும் ஒப்பந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
. கூட்டணி குறித்து வேறுமாதிரியான முடிவெடுக்கப்படும் என நான் சொல்லவில்லை. பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும் என்றுதான் சொன்னேன்.
எங்களுக்குள் ஆயிரம் மனகசப்புகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் மறந்து பாஜக மீண்டும் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் நான் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.
சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைத்து வளங்கள் எடுக்கப்பட்டால் இராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறும் என்று தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில், விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறி செயல்படுமானால் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
திமுக கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான தனது விமர்சனங்களை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளிப்படையாக பேசி வருகிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய வேல்முருகன், “சட்டம் படித்த நான், சட்டமன்ற விதிகளை தெரிந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றபோது, நான் மிரட்டுவது போல அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டிருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக் காட்டுவதும், கேலி கிண்டல் அடிப்பதையும் சபாநாயகர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மூத்த உறுப்பினரான என்னை கடைசி இருக்கையில் அமரவைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை எனக்கு முன் அமர வைப்பது எந்த சட்டமன்ற விதிகளில் வருகிறது என்று தெரியவில்லை” எனச் சாடினார்.
கலாஷேத்திரா விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதாவது, தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான நெய்வேலி அனல் மின் நிலையம், ஆயுதத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தொலைபேசித் துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் உள்பட்ட அனைத்திலும் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, 85 விழுக்காடு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்குச் சேர்க்கும் அவலம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதன் நீட்சியாக தான், தற்போது அஞ்சல்துறையின் அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதை விசாரித்ததில் இளவரசனுக்கும் வேல்முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எந்த உறவும் இல்லை என தெரிவித்துள்ளது. இதையடுத்து கள ஆய்வின் போது அண்டை வீட்டாரிடம் மற்றும் தெருவில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம் பெறவில்லை என கூறிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
மனித உரிமை மீறல்கள் குறித்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை ஒன்றிய அரசு புறக்கணிக்கும் என்பது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்பே கணித்ததுதான். இந்திய ஒன்றிய அரசின் இந்த நிலைபாட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையொட்டி நீண்டகாலமாக சிறையில் இருக்கும் 6 தமிழர்களையும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சுங்கக் கட்டண உயர்வால் மறைமுகமாகச் சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்.
மதவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் அவற்றுக்கெதிராக பெரும் கருத்தியல் போரை நடத்தி வந்த சிறந்த அறிவாளர் – கருத்துப் பங்களிப்பாளரான நெல்லை கண்ணன் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று.