குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே நேற்று இரவு பகுதியில் பலத்த மழையால் கழிவுநீருடன் கலந்து மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்