residential areas were flooded with sewage in vellore kamarajapuram

குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே நேற்று இரவு பகுதியில் பலத்த மழையால் கழிவுநீருடன் கலந்து மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
primary schools leave today in vellore

கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வேலூரில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செப்டம்பர் 21) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இலங்கைக்கு சொகுசுக் கப்பல் சுற்றுலா… திமுக மா.செ.வின் வேற லெவல் ட்ரீட்!

இலங்கையில் தனது ஆதரவாளர்களிடம் சில முக்கியமான விஷயங்கள் பற்றி  ஆலோசனையும் நடத்தியிருக்கிறார் நந்தகுமார். அதில் குறிப்பாக  வேலூர் தொகுதியின் அடுத்த எம்பி வேட்பாளர் யார் என்பது உள்ளிட்ட விஷயங்களும் உண்டு”

தொடர்ந்து படியுங்கள்
ponmudy case madras high court

பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று வேலூர் நீதிமன்றம் விடுவித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உரிமை தொகை: பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம்!

மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் மாதம் 3, 4ஆம் தேதிகளில் வேலூரில் நடக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கோயிலைச் சுற்றி தீண்டாமை வேலி:  பிடுங்கியெறிந்ததால் பரபரப்பு!

பட்டியல் சமூகத்தினர் உள்ளே வரக் கூடாது என்பதற்காக கோயிலைச் சுற்றி அமைத்த தீண்டாமை வேலியைப் பிடுங்கியெறிந்த அதிகாரிகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்திலுள்ள மூன்றரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் முருகன், முனீஸ்வரர், ஆஞ்சநேயர், கெங்கையம்மன் சந்நிதிகள் அடங்கிய கிராமக் கோயில் அமைந்திருக்கிறது. அதனருகில், சிறிய விளையாட்டு மைதானம், நெல் களம், காரிய மேடை, குளம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்றவையும் இருக்கின்றன. அனைத்துச் சமூக மக்களும், இந்தக் கோயில்களில் […]

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன? – ஸ்டாலினுக்கு அமித்ஷா பதில்!

கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்திற்கு பாஜக செய்த சிறப்பு திட்டங்களை பட்டியல் போட முடியுமா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்த நிலையில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகளை அவர் இன்று பட்டியல் போட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழக மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்” – டிகேஎஸ் இளங்கோவன்

தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வந்தடைந்தார் அமித்ஷா

பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 10) சென்னை வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்