ஸ்டாலினுக்கு எதிராக உயர் சாதி அதிகாரிகள் சதி: 10.5% விவகாரத்தில் வேல்முருகன் பகீர் புகார்!

ஸ்டாலினுக்கு எதிராக உயர் சாதி அதிகாரிகள் சதி: 10.5% விவகாரத்தில் வேல்முருகன் பகீர் புகார்!

மற்ற சாதியினத்தவருடன் மோதலை உண்டாக்கும் வகையில் தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகளுக்கு பின்னால் குறிப்பிட்ட உயரதிகாரிகளின் சூழ்ச்சியும், வஞ்சகமும் இருக்கிறது.

விக்கிரவாண்டி:  எம்.ஜி.ஆர். திட்டமிட்ட 13% – அதிமுக வாக்குகளை குறிவைக்கும்  ராமதாஸ்
|

விக்கிரவாண்டி: எம்.ஜி.ஆர். திட்டமிட்ட 13% – அதிமுக வாக்குகளை குறிவைக்கும் ராமதாஸ்

எங்களுடன் பேச்சு நடத்தி ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே, அதாவது 1987 ஆம் ஆண்டு  டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை எம்.ஜி.ஆர் காலமானார். அதற்கு முன்பாக வன்னியர்களுக்கு 13% தனி இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து, அதற்கான கோப்புகளை எம்.ஜி.ஆர் தயாரித்து வைத்திருந்தார்.

சமூகநீதி வேடம் போடும் திமுக: ராமதாஸ் காட்டம்!

சமூகநீதி வேடம் போடும் திமுக: ராமதாஸ் காட்டம்!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஏப்ரல் 11) வலியுறுத்தியுள்ளார்.

Caste wise census: opportunity to overcome injustice
|

சாதிவாரிக் கணக்கெடுப்பு: அநீதியைக் களையும் வாய்ப்பு!

1916 முதல் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளராக இருந்த எம்.சி.ராஜா1922 இல் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின்போது சட்ட மேலவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ‘ அரசுப் பதிவேடுகளில் பறையர், பஞ்சமர் எனப் பதிவு செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக ஆதி திராவிடர் எனப் பதிவு செய்யவேண்டும்’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.

வன்னியர் இடஒதுக்கீடு: முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை!

வன்னியர் இடஒதுக்கீடு: முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை!

சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சமுதாயம் வன்னியர் சமுதாயம் தான். வீரத்தை பெற்ற அளவுக்கு கல்வியைப் பெறாததால் அவர்கள் மிகவும் எளிதாக சூழ்ச்சிகளாலும், சதிகளாலும் வீழ்த்தப்பட்டு, பிறரிடம் பணி செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

10.5 vanniyar resevation

10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் விளக்கம்!

வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.