வாணி ஜெயராம் மறைவு: இறுதி ஊர்வலம் துவங்கியது!

மறைந்த பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் அவரது நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலமாக பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“சாகப்போனேன், சாகவில்லை வரியாக வாழும் வாணி ஜெயராம்”: மதன் கார்க்கி

சாகப்போனேன், சாகவில்லை என்ற பாடலை பாடிய வாணி ஜெயராம் அந்த வரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாணி ஜெயராம் பாடல்கள் – தேனில் குழைத்த தீந்தமிழ்!

‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’ பார்க்கும்போது படாபட் ஜெயலட்சுமியின் நடிப்பை நினைவில் வைத்தே வாணி பாடியிருப்பதாகத் தோன்றும்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மொத்தம் 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்