வண்டலூர் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்!

மூன்றாவது நாளாக இன்று தினக்கூழி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டதோடு விலங்குகளுக்கு உணவு தண்ணீர் வைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உயிரியல் பூங்காக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணைய கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

“வனங்களை, நீர்நிலைகளை மீட்டெடுக்கவேண்டும்”– முதல்வர்

அமெரிக்க பழங்குடியின மக்களின் பொன்மொழியை சொல்லி தமிழகத்தை பசுமையானதாக மாற்ற அனைவரும் முன்வரவேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை

தொடர்ந்து படியுங்கள்

பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

தமிழகத்தில் காடுகளின் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வண்டலூரில் புலிகள் சஃபாரி!

வண்டலூரில் பார்வையாளர்களை கவரும் வண்ணம் தனித்துவமாக புலிகள் சஃபாரி 2023ல் திறக்கப்படவுள்ளது. நேற்று உலகம் முழுவதும் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி வண்டலூர் பூங்காவில் புலிகளின் முக்கியத்துவம் மற்றும் உணவுச் சங்கிலியில் அவை வகிக்கும் முக்கிய பங்கு குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. ஓவியப் போட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்தன. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த போது வண்டலூரிலும் சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டது. இந்நிலையில் உலகம் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்புவது […]

தொடர்ந்து படியுங்கள்