பாலா- சூர்யா:  நந்தா முதல் வணங்கான் வரை, நடந்தது என்ன?

பாலா என்கிற படைப்பாளியின் சிந்தனை மூலம் முழுமையான நாயகன் ஆனார் சூர்யா. ஆனால் இப்போது காலமாற்றம் காரணமாக பாலாவின் சிந்தனை, படப்பிடிப்பு பாணி, சூர்யாவுக்குப் பழசாகத் தெரிகிறது. இதுதான் பிரிவுக்கான அடிப்படை காரணம் என்பதை பாலா வெளியிட்டுள்ள அறிக்கை சொல்லாமல் சொல்கிறது.

தொடர்ந்து படியுங்கள்