அவ்வை நடராசன் இறுதி ஊர்வலம் : உடலை சுமந்து சென்ற வைரமுத்து, ஜெகத்ரட்சகன்

சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் இருந்து மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் உடலை வைரமுத்து மற்றும் எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் சுமந்து செல்ல இறுதி ஊர்வலம் தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்” – இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேச்சு!

மத்திய அரசுப் பணிகளில் இந்தி தெரியாதவர்கள் இடம் பெற முடியாது என்ற நிலையை திணிக்கப் பார்க்கிறார்கள் – வைரமுத்து

தொடர்ந்து படியுங்கள்

“வைரமுத்துவை விட திறமையானவர்கள் வருகிறார்கள்”: மணிரத்னம்

வைரமுத்துவை விட தமிழ் சினிமாவில் திறமையான புதிய பாடலாசிரியர்கள் வருகிறார்கள் – மணிரத்னம்.

தொடர்ந்து படியுங்கள்

பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

பாரதிராஜா எப்படி இருக்கிறார்?

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவை, கவிஞர் வைரமுத்து சந்தித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நெல்லை கண்ணனுக்கு அரசு மரியாதை: வேல்முருகன் கோரிக்கை!

மதவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் அவற்றுக்கெதிராக பெரும் கருத்தியல் போரை நடத்தி வந்த சிறந்த அறிவாளர் – கருத்துப் பங்களிப்பாளரான நெல்லை கண்ணன் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று.

தொடர்ந்து படியுங்கள்

பிடர் கொண்ட சிங்கமே பேசு… கலைஞர் முன் வைரமுத்து நெகிழ்ச்சி வீடியோ!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளான இன்று கவிஞர் வைரமுத்து, அவர் குறித்து தான் வாசித்த கவிதை வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்டுப் புடவை கட்டினால் அசைவமே… உணவையும் தாண்டிய நனி சைவம்!

உதாரணத்துக்கு தோல் செருப்பு அணிவது, ஷு அணிவது, தோல் பை பயன்படுத்துவது போன்றவற்றை அசைவம் என்கிறார்கள். இப்படிப்பட்ட உணவையும் தாண்டி உபயோகிக்கும் பொருட்களின் அடிப்படையில் சைவத்தை நனி சைவம் என்கிற தீவிர சைவமாக்கியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்