5 districts received flood alert

5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் 5 மாவட்டத்தைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று(நவம்பர் 8) விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இந்த நிலையில் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால், வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

தொடர்ந்து படியுங்கள்