உயர் கல்வியில் பொது பாடத்திட்டம்: அகமும் புறமும்!- பகுதி -2 

தன்னாட்சியின் மையப் பொருளே, பாடதிட்டத்தை வடிவமைத்து கொள்ளும் சுதந்திரத்தில் தான் இருக்கிறது. இதனை முதன்மைப் படுத்தி, அவை தன்னாட்சியை பெற்றனவா, என்று வலுவான சந்தேகத்தை உருவாக்கும் வண்ணம் பல கல்லூரிகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

வனத் துறை பள்ளிகளின் அவலமும், நேரடியாக கல்வித் துறையின் கீழ் வருவதன் பயன்களும்!

வனத்துறையின் ஆசிரியர் தேர்வு தனி. அவர்களுக்கு இதில் கவனம் செலுத்த நேரம் இல்லை. அதுவும் ஆசிரியர் தேர்வு நடைபெறவில்லை. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்புத் தேர்வு அல்லது பெற்றோர் ஆசிரியர் திட்டத்தில் பணியமர்த்துதல் கூட வனத்துறை பள்ளிகளில் நடைபெறவில்லை.

தொடர்ந்து படியுங்கள்