கேரளா ரயில் தீ விபத்து: குற்றவாளி கைது!
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிக்கு தீ வைத்து கொலை செய்ய முயன்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷாரூக் சைஃபியை கேரள ரயில்வே காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிக்கு தீ வைத்து கொலை செய்ய முயன்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷாரூக் சைஃபியை கேரள ரயில்வே காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள டிஏவி பிஜி கல்லூரியில் தண்ணீர் குழாய் திருடர்களைப் பிடிக்க கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சிறுத்தையின் இரையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்றவர், சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நான் சிறையிலிருப்பதால் யாருக்கு லாபமென்று தெரியவில்லை. இந்த இரண்டாண்டுகள் மிகவும் கடினமானவை. ஆனால் ஒருபோதும் நான் பயப்படவில்லை. கடுமையான சட்டங்களுக்கு எதிரான எனது போராட்டத்தை தொடர்வேன்.
என்று சித்திக் கப்பன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை வழங்கப்படாததால் ஆசிரியர்களை மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உத்தரப்பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவிக்குக் காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய விமானப் படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை சானியா மிர்சா பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூரைச் சேர்ந்த ஷாகித் அலியின் மகளான சானியா மிர்சா, இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமி 2022ஆம் ஆண்டுக்கான விமானப்படை வீரர்களுக்கான தேர்வை […]
தொடர்ந்து படியுங்கள்25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தற்போது தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தார். இவ்விழாவில் முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி வீணை வழங்கியதாக குறித்து இளையராஜா பேசியது இணையத்தில் பலரையும் தேட ஆரம்பித்ததுடன், அந்த வீணை தற்போது எங்கு உள்ளது எனவும் கண்டுபிடிக்க வழிவகை செய்தது.
தொடர்ந்து படியுங்கள்