பள்ளிக்கல்வி துறைக்கான ரூ.573 கோடி நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி கண்டனம்!
இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
தொடர்ந்து படியுங்கள்