ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷ்யா செல்லும் இந்திய ஆலோசகர்!

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷ்யா செல்லும் இந்திய ஆலோசகர்!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Russia destroys children's hospital

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் உக்ரைனைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணை: 10 பேர் பலி!

ஒலியை விட 10 மடங்கு அதி வேகத்தில் உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்த கிரிவி ரீ என்ற நகரத்தின் மீது நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

Military equipment in 7000 containers

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு 7,000 கண்டெய்னர்களில் ராணுவ உபகரணங்கள்!

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு இதுவரை சுமார் 7,000 கண்டெய்னர்களில் ராணுவ ஆயுதங்கள், வாகனங்கள், வெடிபொருட்கள், பல்வேறு ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தென்கொரிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது

உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயார்: புதின்

உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயார்: புதின்

உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Russia Launched 40 Missiles and Drones Overnight in Ukraine

உக்ரைன் மீது மீண்டும் உக்கிரம் காட்டும் ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தி தனது உக்கிரத்தைக் காட்டியுள்ளது.

Russia is fighting for Protect its sovereignty
|

இறையாண்மையைக் காக்கவே போரிடுகிறோம்: புதினின் புதிய ஸ்டேட்மென்ட்! 

“ரஷ்யா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்துக் கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷ்ய உக்ரைன் போரே ஏற்பட்டது”  என்று உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

US to send long-range missiles to Help Ukraine

உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை வழங்கிய அமெரிக்கா

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ தொலைதூர ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

War training for school children in Russia

ரஷ்யாவில் பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி!

ரஷ்ய நாட்டில் உள்ள பள்ளி மைதானங்களில் பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்த நாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Kim Jong Un meet with Putin in Russia for arms deal

ஆயுத ஒப்பந்தம்: புதினை சந்திக்கும் கிம் ஜாங் உன்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Russia Bombs Ukraine Capital War Tensions Again

மீண்டும் போர் பதற்றம்: உக்ரைன் தலைநகர் மீது குண்டு வீச்சு!

ரஷ்யா – உக்ரைன் போர் தாக்குதல் சற்று குறைந்திருந்த நிலையில், நேற்று உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளது மீண்டும் போர் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்!

இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்!

தற்போது உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்துவரும் நிலையில் அங்கேயே தங்கி படித்துக்கொண்டிருக்கும் 3,400 இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல உக்ரைன் மக்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

Russia attack on Ukraine port

உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்: 40,000 டன் தானியங்கள் சேதம்!

‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’  என்று  உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் – ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை ரஷ்யா, டிரோன்கள் மூலம் தாக்கியதில் 40,000 டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன.

After Moscow drone attack

மாஸ்கோ மீது தாக்குதல்: போரை நிறுத்தும் முயற்சியில் சவுதி அரேபியா!

இந்தத் தாக்குதல்கள் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது மக்களுக்கு ஆற்றிய உரையில், “ரஷ்யாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது. ரஷ்யாவின் அடையாள சின்னங்கள், ராணுவ தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது.

Ukraine Drone Attack on Moscow

உக்ரைன் தாக்குதல்: மாஸ்கோ விமான நிலையம் மூடல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ விமான நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளது.

“மேற்கத்திய நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு பலனளிக்கவில்லை”: புதின்

“மேற்கத்திய நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு பலனளிக்கவில்லை”: புதின்

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு எந்த வகையிலும் பலனளிக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் விமர்சித்துள்ளார்.

உக்ரைன் தானிய ஏற்றுமதி துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்!
|

உக்ரைன் தானிய ஏற்றுமதி துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்!

‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’  என்று  உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி அறிவித்துள்ள நிலையில் உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது  இரண்டாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

Ukraine to continue grain deal without Russia

கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி தொடரும்: ஜெலன்ஸ்கி

ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

உக்ரைனின் எட்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

உக்ரைனின் எட்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

உக்ரைனின் எட்டு ஆளில்லா விமானங்களை ரஷ்ய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன் நேட்டோவுடன் இணைவதில் சிக்கல்: ஜோ பைடன்
|

உக்ரைன் நேட்டோவுடன் இணைவதில் சிக்கல்: ஜோ பைடன்

உக்ரைன் நேட்டோவுடன் இணைய இன்னும் தயாராகவில்லை. அதில் சிக்கல் உள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மீண்டெழுகிறதா உக்ரைன்?
|

மீண்டெழுகிறதா உக்ரைன்?

பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 500 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் தற்போது ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்த மகிவ்கா நகரில் இருந்த ரஷ்ய ராணுவக் கிடங்கை, உக்ரைன் ராணுவம் தகர்த்தியுள்ளது, இந்தப் போரில் உக்ரைன் மீண்டெழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நடத்தும் எதிர்த்தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!

உக்ரைன் நடத்தும் எதிர்த்தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் நடத்தும் எதிா்த்தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி எச்சரித்துள்ளார்.

தொலைபேசியில் புதினை பாராட்டிய மோடி

தொலைபேசியில் புதினை பாராட்டிய மோடி

உக்ரைன் போர் மற்றும் வாக்னர் குழு குறித்து பிரதமர் மோடி, ரஷ்யாவின் அதிபர் புதினுடன் இன்று (ஜூன் 30) தொலைபேசியில் உரையாடினார்.

புதினுக்கு எதிராக வாக்னர் குழு!

புதினுக்கு எதிராக வாக்னர் குழு!

ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குப் பக்கபலமாக இருந்தது வாக்னர் குழு. தனியார் ராணுவம், புதினின் தனி ராணுவம் எனப் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்ட இந்தக் குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராகவே களமிறங்கியிருக்கிறது.

உக்ரைன் அணைகள் உடைப்பு: உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு ஆபத்து!

உக்ரைன் அணைகள் உடைப்பு: உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு ஆபத்து!

சுமார் ஏழு லட்சம் பேர் வரை குடிநீருக்காக அணைக்குப் பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கின்றனர். இந்த உடைப்புகளின் காரணமாக சுத்தமான குடிநீர் இல்லாமல் மக்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்பும், குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பும் ஏற்படும். ஜெனிவா உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு எதிரான வகையில், சிவிலியன் உள்கட்டமைப்புக்கு எதிராக இந்தப் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. யார் இதை (அணை தகர்ப்பு) செய்திருந்தாலும் ஜெனிவா உடன்படிக்கைகளை மீறியதாகும்” என்று கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.

உக்ரைனில் மேலும் ஓர் அணை குண்டு வீசி தகர்ப்பு!

உக்ரைனில் மேலும் ஓர் அணை குண்டு வீசி தகர்ப்பு!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான போர் நடவடிக்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலைச் சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குப்பிடித்து வருகிறது.

29 communities flooded after dam breach in Ukraine

உக்ரைன் அணை உடைப்பு: வெள்ளத்தில் மூழ்கிய 29 கிராமங்கள்!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியை ஒட்டிய 29 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அணையின் மீது ரஷ்யா தாக்குதல்: வெள்ளம் ஏற்படும் அபாயம்!

உக்ரைன் அணையின் மீது ரஷ்யா தாக்குதல்: வெள்ளம் ஏற்படும் அபாயம்!

உக்ரைனில் உள்ள கெர்சன் நகருக்கு அருகே உள்ள பெரிய அணையை ரஷ்யா அழித்ததாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அங்கு வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ.12 லட்சம் கோடியைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா!
|

ரூ.12 லட்சம் கோடியைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா!

உக்ரைன் – ரஷ்யப் போருக்குப் பிறகு தனக்குச் சொந்தமான 147 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 12 லட்சம் கோடி ரூபாயை)ப் பயன்படுத்த முடியாமல் சிக்கலில் தவித்துவருகிறது ரஷ்யா.

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: தப்ப வழியின்றி உக்ரைனில் தாய், மகள் பலியான சோகம்!

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: தப்ப வழியின்றி உக்ரைனில் தாய், மகள் பலியான சோகம்!

உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் புகலிடம் மூடப்பட்டு, தப்ப வழியின்றி தாய், மகள் உள்பட மூன்று பேர் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்!

மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்!

மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மாஸ்கோவில் உள்ள கட்டடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டியுள்ளது.