Russia is fighting for Protect its sovereignty

இறையாண்மையைக் காக்கவே போரிடுகிறோம்: புதினின் புதிய ஸ்டேட்மென்ட்! 

“ரஷ்யா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்துக் கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷ்ய உக்ரைன் போரே ஏற்பட்டது”  என்று உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
US to send long-range missiles to Help Ukraine

உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை வழங்கிய அமெரிக்கா

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ தொலைதூர ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
War training for school children in Russia

ரஷ்யாவில் பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி!

ரஷ்ய நாட்டில் உள்ள பள்ளி மைதானங்களில் பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்த நாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Kim Jong Un meet with Putin in Russia for arms deal

ஆயுத ஒப்பந்தம்: புதினை சந்திக்கும் கிம் ஜாங் உன்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Russia Bombs Ukraine Capital War Tensions Again

மீண்டும் போர் பதற்றம்: உக்ரைன் தலைநகர் மீது குண்டு வீச்சு!

ரஷ்யா – உக்ரைன் போர் தாக்குதல் சற்று குறைந்திருந்த நிலையில், நேற்று உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளது மீண்டும் போர் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்!

தற்போது உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்துவரும் நிலையில் அங்கேயே தங்கி படித்துக்கொண்டிருக்கும் 3,400 இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல உக்ரைன் மக்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Russia attack on Ukraine port

உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்: 40,000 டன் தானியங்கள் சேதம்!

‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’  என்று  உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் – ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை ரஷ்யா, டிரோன்கள் மூலம் தாக்கியதில் 40,000 டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
After Moscow drone attack

மாஸ்கோ மீது தாக்குதல்: போரை நிறுத்தும் முயற்சியில் சவுதி அரேபியா!

இந்தத் தாக்குதல்கள் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது மக்களுக்கு ஆற்றிய உரையில், “ரஷ்யாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது. ரஷ்யாவின் அடையாள சின்னங்கள், ராணுவ தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Ukraine Drone Attack on Moscow

உக்ரைன் தாக்குதல்: மாஸ்கோ விமான நிலையம் மூடல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ விமான நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“மேற்கத்திய நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு பலனளிக்கவில்லை”: புதின்

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு எந்த வகையிலும் பலனளிக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்