முதல்வருக்கு ஆணவமா? : ஆளுநருக்கு தக் ரிப்ளை கொடுத்த துரைமுருகன்
முதல்வர் ஸ்டாலினை ‘ஆணவக்காரர்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டிய நிலையில், அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர் துரைமுருகனும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினை ‘ஆணவக்காரர்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டிய நிலையில், அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர் துரைமுருகனும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ரஷ்யாவின் கசான் நகரில் 2 நாள் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி இன்று ரஷ்யாவிற்கு புறப்படுகிறார்.
அரசின் திட்டங்களை மக்கள் தேடிச்செல்லும் காலம் போய், மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கி வரும் காலமிது என உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையிலேயே முன்கூட்டியே ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு கட்சியின் தேர்தல் பணிகளுக்கு உதயநிதியே தலைமை தாங்குகிறார்
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு டிரைலர் வரும். அதுபோல நான் டிரைலர்தான். மெயின் பிக்சரான தலைவர் அடுத்து வருவாரு”
உதயநிதி ஸ்டாலினுடைய அதிகாரபூர்வ அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்துக்கு இன்று (பிப்ரவரி 22) ஆம் தேதி மாலை திமுகவின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
‘என்ன தம்பி? ஆலோசனை கூட்டம் எப்படி இருந்துச்சு ? சின்னவர் என்ன கேட்டாரு? நீங்க என்ன சொன்னீங்க? நம்மளை பத்தி நல்லா சொன்னீங்கள்ல?’ என்று தானாக முன்வந்து கேட்டிருக்கிறார்கள்.
அமைச்சர்கள்ட்ட சொல்லுங்க… ஒன்றிய செயலாளர்கள் நாங்க ஏதாச்சும் கட்சிக்காரனுக்காக கேட்டா செஞ்சு தர சொல்லுங்க.. கட்சிக்காரங்களுக்கு செஞ்சாதானே அவங்க தேர்தல் வேலை பாப்பாங்க
மாநாட்டில் உதயநிதி பேசும்போது, ‘இளைஞரணி நிர்வாகிகளுக்கு கட்சியில் பொறுப்புகள் தரவேண்டும், வரும் தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்று முதல்வருக்கு வெளிப்படையாக வேண்டுகோள் வைத்தார்.
பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது
புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
கட்சியின் அனைத்து 72 மாவட்டங்களில் இருக்கும் ஒன்றியங்களுக்கு இளைஞரணி அமைப்பாளர் ஒருவர், துணை அமைப்பாளர்கள் ஐந்து பேருக்கான நேர்காணல் நடத்தப்பட்டு நவம்பர் 5 ஆம் தேதியோடு நேர்காணல் முடிவடைந்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று காலையிலிருந்து முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன் மேற்பார்வையில் இயங்கி வரும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் விஜயின் செல்வாக்கு பற்றிய ஒரு திடீர் சர்வேயில் இறங்கினார்கள்.
செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் வினித் ஜிந்தால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
“2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு துரைமுருகன் யாருக்கு சீட் கேட்டார் என்பதும், கலைஞர் அதைக் கடைசி நேரத்தில் நிராகரித்தபோது என்ன நடந்தது என்பதும் ஸ்டாலின் அறிந்த செய்திதான்” என்று மினி தொடரின் கடந்த பாகத்தை முடித்திருந்தோம். அதைப் பார்த்துவிட்டு வேலூரில் இருந்து திமுகவினரும், முஸ்லிம் லீக் கட்சியினரும் பேசினார்கள், சில திருத்தங்களைச் சொன்னார்கள்.