டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு வேட்பாளர்… ஸ்டாலினிடம்  உதயநிதி கேட்கும் ஒரே விஷயம்!

வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றிய தலைவர்களின் கருத்துக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப்  தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஏற்கனவே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு […]

தொடர்ந்து படியுங்கள்

சனாதன வழக்கு: உதயநிதி நேரில் ஆஜராக விலக்கு தொடரும் – உச்சநீதிமன்றம்!

சனாதனம் தொடர்பாக நாடு முழுவதும் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கக்கோரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 22) ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆதவ் அர்ஜூனா வைத்த கோரிக்கை: நிறைவேற்றிய உதயநிதி

வருகிற நவம்பர் 22, 25 தேதிகளில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்திய கூடைப் பந்து கழகம் ஏற்பாட்டில்  ஆசிய கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளை நடத்த இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆலமரத்தை வெட்ட பிளேடா? – விஜய்க்கு உதயநிதி பதிலடி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், திமுக தான் தனது அரசியல் எதிரி என்றும் திராவிட மாடல் என்ற பெயரில் மக்கள் விரோத அரசு செயல்படுகிறது என்றும்  விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… உதயநிதி பதவி விலகுவாரா? – எல்.முருகன் காட்டம்!

சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 25) காலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

“விளையாட்டுத் துறையும் வளர்ந்திருக்கிறது, உதயநிதியும் வளர்ந்திருக்கிறார்” – ஸ்டாலின் பாராட்டு!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (அக்டோபர் 24) நடைபெற்றது. இந்த நிகழ்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஸ்டாலின் விருது அளித்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,  “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி இப்போது துணை முதலமைச்சர் ஆனதில் உங்களுடைய […]

தொடர்ந்து படியுங்கள்

கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும் : எடப்பாடி பழனிசாமி

ஆனால் உதயநிதிக்கு எப்படி பதவி கிடைத்தது… கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்ற அடிப்படையில் தான் கிடைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: உத்தரவை மதிக்காத அதிகாரிகள்… இளைஞரணியை மதிக்காத மா.செ.க்கள் – உடைத்துப் பேசிய உதயநிதி

அக்டோபர் 20ஆம் தேதி சேலத்தில் அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை சந்திப்பதற்கான  நிகழ்ச்சியை உறுதி செய்தார் உதயநிதி.

தொடர்ந்து படியுங்கள்

தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 : உதயநிதி உறுதி!

மகளிருக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 43 சதவிகித மகளிர் வேலைக்கு செல்கின்றனர். இது நமக்கு கிடைத்த பெருமை.

தொடர்ந்து படியுங்கள்

“முதிர்ச்சியின்றி உதயநிதி பதிலளிக்கிறார்” : எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “மழை காலத்தின் போது அதிமுக ஆட்சி காலத்தில் அந்தந்த துறை அமைச்சர்களுக்கு பணிகள் பிரித்து வழங்கப்படும். ஆனால் திமுக ஆட்சியில் அனைத்து அமைச்சர்களின் இலாகாவையும் துணை முதலமைச்சரே கவனிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்