Udhayanidhi changes dmk districts

டிஜிட்டல் திண்ணை: உச்சகட்ட கோபத்தில் உதயநிதி… மாற்றப்படும் மாவட்டங்கள்?

தூத்துக்குடி கூட்டத்தில் ஏற்பட்ட டென்ஷன் தென்காசியிலும் உதயநிதியிடம் எதிரொலித்தது. அதுமட்டுமல்ல… உதயநிதி மாவட்ட அலுவலகங்களைத் திறக்காமல் சென்றதன் மூலம், இரு தொகுதி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய சீரமைப்புகள் இருக்கலாமோ என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் தென்காசி திமுகவினர்

தொடர்ந்து படியுங்கள்
kanimozhi not attend udayanithi functions in tuticorin

டிஜிட்டல் திண்ணை: கனிமொழி… உதயநிதி…: யாரை, யார் புறக்கணித்தது? தெக்கத்தி திமுக புயல்!

உதயநிதியின் தூத்துக்குடி விசிட்டில் முக்கியமான விஷயம், உதயநிதி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பியும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்துகொள்ளாததுதான்

தொடர்ந்து படியுங்கள்
small rocket launch pad in kulasekaranpattinam

900 கோடி ரூபாய் மதிப்பில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் 900 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சிறிய வகை ராக்கெட் ஏவுதளத்திற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா: ரயில் முன்பதிவு தொடக்கம்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு  தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி- தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் முன்பதிவு இன்று (ஜூலை 9) காலை 8 மணிக்கு தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

வீரசக்கதேவி கோவில் ஜோதி ஊர்வலம்: திடீர் கட்டுப்பாடுகள்!

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜோதி ஊர்வலத்திற்கு போலீசார் பல்வேறு திடீர் கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
tuticorin vao murder

விஏஓ படுகொலை: தலைமறைவாக இருந்தவர் கைது!

தூத்துக்குடியில் விஏஓ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை தனிப்படை போலீசார் இன்று (ஏப்ரல் 26) கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
tuticorin VAO murder

மணல் கொள்ளையை எதிர்த்த விஏஓ படுகொலை : 4 தனிப்படைகள் அமைப்பு!

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விஏஒ-விற்கு நேர்ந்த துயரம்: ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் இன்று (ஏப்ரல் 25) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் லூர்து பிரான்சிஸ் ( 53) என்பவரை இன்று மதியம் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற லூர்து பிரான்சிஸ் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

ஒசூர் அருகே சரக்கு ரயில் ஒன்று இன்று (ஏப்ரல் 21) அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கூண்டை விட்டு கிளி வந்தது…கோவில்பட்டியில் அண்ணாமலை சூசகம்!

வட கிழக்கு மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். மணிப்பூர் மேகாலயா திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி. கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் அங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி. கிறிஸ்தவர்களுவட கிழக்கு மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். மணிப்பூர் மேகாலயா திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி. கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் அங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி. கிறிஸ்தவர்களும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.ம் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்