50,000 பேர் பலி: பேரழிவின் உச்சத்தைத் தொட்ட துருக்கி நிலநடுக்கம்!
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
துருக்கியில் நேற்று (பிப்ரவரி 20) இரவு ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
துருக்கியைத் தொடர்ந்து இந்தியாவிலும் மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர்.
துருக்கியில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், துருக்கி அதிபருக்கு எதிராக பொதுமக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பின் வீரியத்தை உணர்ந்தாவது வரும் காலங்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் உட்கட்டமைப்பை பூகம்ப பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் துருக்கி அரசு மேம்படுத்த வேண்டும். இது தான் வரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாடு செலுத்தும் அஞ்சலியாகவும், தப்பி பிழைத்த மக்களுக்கு காட்டும் ஆறுதலாகவும் அமையும்.
துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000 தாண்டியுள்ளது. கடும் பனி காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகி வரும் நிலையில் பலி எண்ணிக்கை 30,000 தாண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
துருக்கியில் நேற்று (பிப்ரவரி 6) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,300 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2 மீட்புக்குழுக்களை துருக்கிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.