ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் – 7

தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்களால் தொடரப்பட்ட வழக்கு, தீர்ப்புத் தேதிக்காகக் காத்திருக்கும் நிலையில் அந்த வழக்கின் இணை வழக்கு என்று கருதப்படும் ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழக்கு நேற்று (பிப்ரவரி 13) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் – 6

18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்த வழக்கின் இணை வழக்கு என்று கருதப்படுகிற, ஓ.பன்னீர் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கு இன்று (பிப்ரவரி 13) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் – மினி தொடர் 5

கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியான திமுகவின் கோரிக்கையைச் சபாநாயகர் நிராகரித்தார். சட்டமன்றத்தில் ரகளை நடந்தது. வாக்கெடுப்பும் நடந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் – 3

ஆட்சிக்கான ஆதரவை ஆளுங்கட்சியில் ஒரு குழுவோ அல்லது கூட்டணி ஆட்சியாக இருக்கும்பட்சத்தில் சக கூட்டணிக் கட்சியோ வாபஸ் வாங்கலாம். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் பழனிசாமி பற்றி ஆளுநர் வித்யா சாகர் ராவ்விடம் கொடுத்த தனித்தனியான கடிதம்தான் இந்த விவகாரத்தின் ஆரம்பத்தையே திருப்புமுனையாக்கியது.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் – 2

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்மீது சபாநாயகர் மேற்கொண்ட தகுதிநீக்க நடவடிக்கையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் நேற்று (பிப்ரவரி 8) தினகரனின் வீட்டில் கூடி ஆலோசித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1

சட்டமன்றமும் நீதிமன்றமும் இந்திய ஜனநாயகத்தின் பெரும் தூண்களாகக் கருதப்படுகிற நிலையில்… தமிழ்நாடு அரசின் சட்டமன்றம் என்ற தூண் நிற்கப்போகிறதா, விழப்போகிறதா என்பதை தீர்மானிக்கும் சக்தி சென்னை உயர் நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பில் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்