aiadmk supreme court judgement

இரட்டை இலை கிடைத்ததால் ஈரோட்டில் வெற்றி பெறுவார்களா? – டிடிவி தினகரன்

உச்சநீதிமன்ற தீர்ப்பால் இரட்டை இலை கிடைத்துவிட்டதால் அவர்களால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட முடியுமா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் பேசுவதை அவரது வீட்டிலேயே கேட்க மாட்டார்கள்: டிடிவி தினகரன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்காத நிலையில், அவர் சனாதனத்தைப் பற்றிப் பேசத் தேவையில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2024ல் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரலாம்: டிடிவி தினகரன்

இன்னொரு கட்சியில் இணைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் – டிடிவி தினகரன்

தொடர்ந்து படியுங்கள்

அண்ணா, பெரியாரை வைத்து பிழைக்கிறது திமுக : டிடிவி தினகரன்

பெரியார், அண்ணா, தமிழ், திராவிடம் என்று கூறி திமுக தனது குடும்பத்தை மட்டுமே வளப்படுத்திக் கொள்கிறது – டிடிவி தினகரன்

தொடர்ந்து படியுங்கள்

விடியல் அரசா? ‘இடி’ அரசா? மின்கட்டண உயர்வு பற்றி டிடிவிதினகரன்

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் -12

பொதுவாக ஓர் அரசியல் கட்சி, தனது சட்டமன்ற உறுப்பினரையோ, நாடாளுமன்ற உறுப்பினரையோ மிகப் பெரும்பாலான சமயங்களில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்காது. உள்கட்சி பிரச்னைகளுக்காகவோ, ஒழுங்கு நடவடிக்கைக்காகவோ நீக்க வேண்டுமெனில் அந்த உறுப்பினர் கட்சியில் வகித்து வரும் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவாரே தவிர, கட்சியில் இருந்து ஒருபோதும் நீக்கப்பட மாட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் – மினி தொடர் 11

தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்புத் தேதிக்காக அதிமுகவின் அனைத்துத் தரப்பினரும் நகம்கடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என்று தீர்ப்பு வந்தால் என்னாகும்?

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் -10

பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கும், ஓ.பன்னீர் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது இருக்கிற முக்கிய வழக்குகள்.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் – 9

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. அதிகபட்சமாக அடுத்த வாரம் தீர்ப்பு வந்துவிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற வட்டாரங்களில் செய்தி உச்சரிக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் – 8

‘சபாநாயகர் என்பவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டவரா, இல்லையா?’ என்பதுதான் நேற்று (பிப்ரவரி 14) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த, ஓ.பன்னீர் உட்பட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழக்கில் முக்கிய விவாதமாக அலசப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்