மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி?: டிடிவி தினகரன், அண்ணாமலை பேட்டி!
நாங்கள் எங்களுடைய கட்சியை பற்றிதான் பேசுகிறோம். டிடிவி தினகரன் அவருடைய கருத்தை பேசியிருக்கிறார். அவருடைய பேச்சு அதிமுகவின் இன்றைய நிலைமையை பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.
நாங்கள் எங்களுடைய கட்சியை பற்றிதான் பேசுகிறோம். டிடிவி தினகரன் அவருடைய கருத்தை பேசியிருக்கிறார். அவருடைய பேச்சு அதிமுகவின் இன்றைய நிலைமையை பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கோடை காலத்தில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாடு” என திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள டிடிவி தினகரன்,
இதனால் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கும். வழக்கு 4,5 ஆண்டுகள் காலம் நடந்திருக்கும்.
வங்கிகளில் வைப்பு நிதி, தங்க வெள்ளி நகைகள் என ரூ.526,53,09,500 மதிப்பிலான அசையும் சொத்துகளும் , ரூ.56,95,00,000 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. மொத்தமாக ரூ.583,48,09,500 மதிப்பிலான சொத்து உள்ளது.
அன்று அவருக்கு நெருக்கமான பாஜக இன்று எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. அதனால் அவரால் முடிந்ததை அன்று செய்த மாதிரி,எங்களால் முடிந்ததை செய்வோம்.
ஆறு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா ஓர் ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசினார். அதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தபோது நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று மீண்டும் அதிமுகவினரை கோபப்படுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்,பி.உதயக்குமார், “இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சட்ட ரீதியாக ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அதை தற்போது திமுக அரசு அறிவித்திருக்கிறது. இவர்கள் அறிவிப்பார்கள் ஆனால் செய்யமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் அதை செய்வார்” என்றார்.
‘2024 தேர்தலில் திமுக, அதைச் சார்ந்த கூட்டணிக்கு எதிராகத்தான் களமிறங்குவோம். இரண்டில் ஒரு தேசிய கட்சியோடு கூட்டணி வைக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால் தனித்து கூட போட்டியிடுவோம்’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் டிடிவி தினகரன். நேற்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘பாஜகவோடு எனக்கு எப்போதும் உறவு இருந்தது கிடையாது’ என்றும் கூறியிருக்கிறார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ’வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் நாளை (ஆகஸ்ட் 20) மதுரையில் மாநாடு நடக்க இருக்கிறது. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள இந்த மாநாட்டை பேரறிஞர் அண்ணாவின் பழமொழியை மேற்கோள் காட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில்…
டிடிவி தினகரன் திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அவரது தரப்பு கூறியதை அடுத்து, வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதிவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 6) அமமுக பொதுக்குழு கூடியது.
என்னண்னே… 10.5 % இட ஒதுக்கீடு கொடுத்து எங்களை ஸ்பாயில் பண்ணிட்டு இப்ப மாநாட்டுக்கு கூப்பிட வர்றீங்க? மாநாட்டுக்கு போகக் கூடாதுனு சங்கத்துல சொல்லியிருக்காங்கண்ணே
தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்கிறார்.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனையை கருத்தில் கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமுமுக போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
பாஜக திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காகக் காங்கிரஸைக் கூட கழட்டி விடுவார்கள். அதனால் தான் இரண்டு ஆப்ஷன் இருக்கிறது என்று சொன்னேன்
பழைய மனக்கசப்புகளை மறந்து, நண்பர்களாக, அண்ணன் – தம்பிகளாக, பங்காளிகளாக அனைவரும் இணக்கமாக செயல்படவேண்டும் – டி.டி.வி. தினகரன்
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை பதவிநீக்கம் செய்தாயிற்று… அவர்களோ, ‘எங்களிடம் முறையான விளக்கங்கள் ஏதும் கேட்காமலேயே, சட்டம் இயற்றும் அந்தஸ்து மிக்க சட்டமன்ற உறுப்பினர்களான எங்களது விளக்கத்தைப் பெறாமலேயே ஒருதலைபட்சமாக இயற்கை நீதிக்கு எதிராக தகுதிநீக்கம் செய்துவிட்டார். எனவே, சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது’ என்று உயர் நீதிமன்றத்தில் வாதாடினர்.
ஆனால் சசிகலாவுக்கு இருந்த அதே அதிகாரம் நோக்கிய அவசரம்தான் தினகரனையும் இன்று முட்டுச் சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.