தாக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர்.. நீக்கப்பட்ட திமுக நிர்வாகி: தொடரும் போராட்டம்!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் இன்று (மே 29) பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷா பஞ்சாயத்துக்கு பிறகும் தொடரும் அதிமுக – பாஜக புகைச்சல்!

பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் மாநாடு: திகுதிகு ஏற்பாடுகள்… திமுக போடும் கணக்கு!

பொதுவாகவே எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநாட்டுக்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து பல்வேறு தொந்தரவுகள் மறைமுகமாக கொடுக்கப்படுவது வழக்கம்தான். ஆனால்…

தொடர்ந்து படியுங்கள்

இனி திருச்சி மாநாடு நடக்காது: விஜயபாஸ்கர்

திருச்சி, தஞ்சாவூர் என்ற தனித்தனி கேள்விகளுக்கு இனி எந்த இடமுமில்லை. கட்சிக்கொடி, இரட்டைசிலை சின்னம் ஆகியவை இனி எடப்பாடி தலைமையிலான அதிமுகவினருக்கே சொந்தம் என்று சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ்-சசிகலா- டிடிவி…  ’சித்திரைக் கூட்டணி’க்கு  வைத்தி போடும் ஸ்கெட்ச்!

மூவரும் தங்களுக்கு இடையே இருக்கும் தடுப்பணைகளை உடைத்துவிட்டு திருச்சியில் சந்திக்க வேண்டும் என்பதில்  தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

+2 தேர்வு எழுதாத மாணவர்கள் : அமைச்சர் புதுவிளக்கம்!

மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்செல்லும் வரை, அந்த மாணவரின் பெயரை வருகை பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் உத்தரவு: திருச்சி சிவா வீட்டுக்கு சென்ற நேரு… நடந்தது என்ன?

நானும் இப்போது நேரில் சிவாவை சந்தித்து. ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனக்கு தெரிந்திருந்தால் இதை அனுமதித்திருக்க மாட்டேன். இனி இதுமாதிரியான சம்பவம் நடக்காது. நடக்ககூடாது” என்று மனதில் உள்ளதை கூறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கருப்புக் கொடி… தாக்குதல்… போலீஸ் ஸ்டேஷனில்  பயங்கரம்: திருச்சி சிவா பேட்டி பரபரப்பு!

இப்போது எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நான் நிறைய சோதனைகளை சந்தித்திருக்கிறேன். அடிப்படையில் நான் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். எனக்கு என்னைவிட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தால் நான் பலவற்றை பெரிதுபடுத்தியது இல்லை. யாரிடமும் போய் புகார் சொன்னதும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்