அவதூறு பேச்சு… சாட்டை துரைமுருகன் விடுவிப்பு!
முன்னாள் முதல்வர் கலைஞர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனை நீதிமன்ற காவலில் அனுப்ப திருச்சி நீதிமன்றம் மறுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்