மலை கிராமம் டூ என்.ஐ.டி… அறுபது வருட கனவை நனவாக்கிய ‘அசுர’ மாணவிகள்!
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் கேடயமாக கல்வி மட்டுமே இங்கு உள்ளது. ஒரு தலைமுறையிடம் கல்வியை ஒப்படைத்தால் அந்த தலைமுறை எப்படியும் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையை விதைப்பது கல்வி.