Annamalai debacle: Forest Department inquiry into shaved man!

அண்ணாமலை தோல்வியால் மொட்டையடித்த பாஜக நிர்வாகி : வனத்துறை விசாரணை

அண்ணாமலை தோற்றதால் மொட்டை அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகியிடம் வனத்துறையினர் இன்று (ஜூன் 8) விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

அயலான்ல தனுஷா? : அப்டேட் குமாரு

மூணு வருஷம் முன்ன அடிக்கல் நாட்டி கோயிலை கட்டி முடிச்சிட்டாங்க

ஆனா நாலு வருஷம் முன்ன அடிக்கல் நாட்டுன எய்ம்ஸை கட்டி முடிக்காம

டுடோரியல் காலேஜ் மாதிரி நடத்த வாடகைக்கு இடம் பாக்குறாங்க

தொடர்ந்து படியுங்கள்

துபாய் ரிட்டர்ன் மகன்… ஆனந்த கண்ணீரில் தாய்: வீடியோ வைரல்!

குழந்தையின் ஒவ்வொரு உணர்வையும் புரிந்து கருவில் சுமந்த தாயிக்கு தன் மகனை தெரியாதா.? dubai return son giver suprise to his mom

தொடர்ந்து படியுங்கள்
shahin afridi wished japrith burma

அப்பாவான பும்ரா: கிஃப்ட் கொடுத்த பாகிஸ்தான் வீரர்

ஜஸ்பிரித் பும்ரா தந்தையானதற்கு பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வந்து சென்ற ‘திமிங்கல’ விமானம்!

உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான ’ஏர்பஸ் பெலுகா’ எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்த நிலையில் இன்று (ஜூலை 25) புறப்பட்டு சென்றது.

தொடர்ந்து படியுங்கள்
guinness record in threads

த்ரெட்ஸ் பாலோவர்ஸ்: கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய த்ரெட்ஸ் செயலியில் முதல் நபராக 1 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று பயனாளர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
fans teasing marnus Labuschagne

’அவரு தூங்கல… கண்ண தான் மூடி இருந்தாரு’: லபுஷேனை கலாய்க்கும் ரசிகர்கள்!

இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் தூக்கத்தில் இருந்து எழுந்து பேட்டிங் செய்ய ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வு பெறும் நாளில் பேருந்தை கட்டிப்பிடித்து அழுத ஓட்டுநர்!

கடந்த 30 ஆண்டுகளாக அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுநர் தான் ஓய்வு பெறும் நாளில் பிரிய மனமில்லாமல் பேருந்தை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அணிலின் தாகம் தீர்த்த இளைஞர்: வைரல் வீடியோ!

இதன்வழியே தண்ணீர் தேடி அலையும் பறவைகள் மற்றும் விலங்குகள் தங்களது தாகத்தை தீர்த்துக்கொள்ளும். இப்படித்தான் இளைஞர் ஒருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்