மதுரை, திருச்சியில் விரைவில் டைடல் பார்க்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
முதல்வர் ஸ்டாலின் இன்று(நவம்பர் 22) காலை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் டைடல்…
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் இன்று(நவம்பர் 22) காலை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் டைடல்…
தொடர்ந்து படியுங்கள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இன்று (அக்டோபர் 8) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழநாட்டில் அன்னிய மூதலீடு மற்றும் தொழில் வளர்ச்சிக்
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து படியுங்கள்மாநிலங்கள் பிரிக்கப்பட்டது நிர்வாக காரணத்துக்காகத்தான். மற்றப்படி மாநிலங்களுக்கு என்று கலாச்சாரம் இல்லை என்று கூறுகிறார். நிர்வாக வசதிக்காக மட்டுமல்ல மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழி என்பது கலாச்சாரம். ஒவ்வொரு மனிதற்கும் அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய மொழி தான் முக்கியம்
தொடர்ந்து படியுங்கள்சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் பாஜக காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமைப் படுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற 16 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்நிலையில் , அந்த அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று அரசியல் மற்றும் கிரிக்கெட்டை கனெக்ட் செய்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில், “மஞ்சள் […]
தொடர்ந்து படியுங்கள்முடிந்தால் என் மீது இன்னொரு வழக்கையும் பதிவு செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்’நிர்வாக காரணங்களுக்காக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஹூண்டாய் விழாவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நிதித் துறையில் பிடிஆரின் நிர்வாகம் சரியில்லாததால் அவர் மாற்றப்பட்டிருக்கிறார், தொழில் துறையில் தங்கம் தென்னரசு நிர்வாகம் சரியில்லை என்பதால் அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இடம் என கூறும் வகையில் சவால்களை திறம்பட எதிர்கொள்வோம். கடும் பணி சுமைக்கு இடையிலேயும் முதலமைச்சரே நேரில் வந்து பார்வையிட்டு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்