இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து படியுங்கள்மாநிலங்கள் பிரிக்கப்பட்டது நிர்வாக காரணத்துக்காகத்தான். மற்றப்படி மாநிலங்களுக்கு என்று கலாச்சாரம் இல்லை என்று கூறுகிறார். நிர்வாக வசதிக்காக மட்டுமல்ல மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழி என்பது கலாச்சாரம். ஒவ்வொரு மனிதற்கும் அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய மொழி தான் முக்கியம்
தொடர்ந்து படியுங்கள்சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் பாஜக காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமைப் படுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற 16 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்நிலையில் , அந்த அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று அரசியல் மற்றும் கிரிக்கெட்டை கனெக்ட் செய்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில், “மஞ்சள் […]
தொடர்ந்து படியுங்கள்முடிந்தால் என் மீது இன்னொரு வழக்கையும் பதிவு செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்’நிர்வாக காரணங்களுக்காக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஹூண்டாய் விழாவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நிதித் துறையில் பிடிஆரின் நிர்வாகம் சரியில்லாததால் அவர் மாற்றப்பட்டிருக்கிறார், தொழில் துறையில் தங்கம் தென்னரசு நிர்வாகம் சரியில்லை என்பதால் அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இடம் என கூறும் வகையில் சவால்களை திறம்பட எதிர்கொள்வோம். கடும் பணி சுமைக்கு இடையிலேயும் முதலமைச்சரே நேரில் வந்து பார்வையிட்டு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும் தொழிற்சாலைகளுக்கும், தொழில்துறைக்கும் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் டி.ஆர்.பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா இன்று (மே 11) பதவியேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்