6 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புதிதாக பணியில் சேரும் ஆசியர்களுக்கு 5 ஆண்டுகள் பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்களை இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்வட்டார மருத்துவ அலுவலரையும், மருத்துவ அலுவலரையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பள்ளிக்கல்வித்துறையின் கலந்தாய்வு நாளை (செப்டம்பர் 27ஆம் தேதி) முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் அலுவலகங்களில் பணி புரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோர், 1.6.2022 அன்றைய நிலவரப்படி, மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து இருந்தால், அவர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு நடத்தி அனைவரும் பணியிட மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]
தொடர்ந்து படியுங்கள்காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனி விஜயா உள்பட 6 தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்த இந்த நிலையை திறமையாகச் சமாளிக்கூடிய திறமை செந்தில்வேலனுக்கு உண்டு என்ற நம்பிக்கையில்தான், உளவுப்பிரிவின் புதிய ஐ.ஜியாக தமிழக அரசு அவரை நியமித்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்