திரவுபதி முர்மு வருகை: குமரியில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி நாளை (மார்ச் 18) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி நாளை (மார்ச் 18) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமர்நாத் குகை அருகே நேற்று (ஜூலை 8) மாலை 5:30 மணியளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அமர்நாத் குகை பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். பனி, தீவிரவாத அச்சுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல், தமிழகம் உட்பட நாடு முழுவதிலுமிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். […]
தொடர்ந்து படியுங்கள்