டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

“இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. 10,117 அரசு பணியிடங்களுகாக நடத்தப்பட்ட இத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் எழுதினர்.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? : அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சுமார் 36 லட்சத்திற்கும் கூடுதலான வினாத்தாட்கள் ஸ்கேன் செய்யப்படுவதால் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் கடந்த மாதம் 14ம் தேதி விளக்கம் அளித்தது.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 2, குரூப் 4 ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (செப்டம்பர் 29) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்