குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? : அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சுமார் 36 லட்சத்திற்கும் கூடுதலான வினாத்தாட்கள் ஸ்கேன் செய்யப்படுவதால் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் கடந்த மாதம் 14ம் தேதி விளக்கம் அளித்தது.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 4 முடிவு எப்போது?: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022 இல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்துக்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும் இம்முறை விடைத்தாள்களின் இரு பாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 2, குரூப் 4 ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (செப்டம்பர் 29) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்