ஒரு கல்லூரியும் சில தீரமிக்க இளைஞர்களும்…  இதோ ஒரு சமகால சரித்திரம்!

தினமும் வந்து செல்ல முடியாதவர்கள் எங்கள் மையத்தை தொடர்பு கொள்ள தொடங்கி உள்ளனர்.  அவர்களில் வசதியற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பயிற்சி நாட்களில்  இலவச தங்கும் விடுதி அளிக்க கல்லூரி நிர்வாகம் ஒப்புக் கொண்டு உள்ளது. உணவுக் கட்டணத்தை மட்டும் அவர்கள் செலுத்தி விட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. 10,117 அரசு பணியிடங்களுகாக நடத்தப்பட்ட இத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் எழுதினர்.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? : அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சுமார் 36 லட்சத்திற்கும் கூடுதலான வினாத்தாட்கள் ஸ்கேன் செய்யப்படுவதால் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் கடந்த மாதம் 14ம் தேதி விளக்கம் அளித்தது.

தொடர்ந்து படியுங்கள்
cancel tnpsc group 2 exam

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்க: அன்புமணி ராமதாஸ்

இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
group 2 exam time changed

குரூப் 2, 2ஏ தேர்வு நேரத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி!

மதியம் நடக்கவிருக்கும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு தாமதமாகத் தொடங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
group 2 exam delay

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்குவதற்கு சில இடங்களில் தாமதம் ஏற்பட்டதால் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு: அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

மேலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 1,750 என்ற அளவிலேயே இருந்தது. தேர்வர்கள் பலரும் காலிப் பணியிடங்களை அதிகரிக்க தேர்வாணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 4 தேர்வு : முதல்வருக்கு திருமா கோரிக்கை!

யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெரும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் தேர்வர்களுக்கு அரசு வழங்கும் 50 ஆயிரம் ரூபாய் நிதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்