வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!
டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்குப் பிறகு முதன் முறையாக தொழில்துறையைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி டெல்லியில் இன்று (ஜூலை 30) சந்தித்துப் பேசுகிறார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால், கிரிக்கெட் வீரர் சாமுவேல் ராஜ் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க முன்வருமாறு அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இன்று (ஜூலை 25) தமிழக தொழில்துறையினரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுகிறார்.
ஆனால், பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டு, ராஜேந்திரன் விவேக் 28 பந்துகளில் 51 ரன்கள் விளாச, சேலம் அணி 19வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்று (ஜூலை 5) தொடங்குகிறது.
8-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது.
TNPL எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 12) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வென்று டிஎன்பிஎல் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற கோவை-நெல்லை அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் மோதிய நிலையில் லீக் போட்டிகளில் முதல் நான்கு இடத்தை பிடித்த கோவை, திண்டுக்கல், நெல்லை, மதுரை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி…
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டாவது தகுதி சுற்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று (ஜூலை 10) நடைபெற்று வருகிறது.
இன்று (ஜூலை 8) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் களம் காண உள்ளன. இதில் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு புறம் ஸ்ரீ நிரஞ்சன் நிதானமாக ஆடி 24 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் அருண் கார்த்திக் ஆரம்பம் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 61 பந்துகளில் 5 சிக்ஸர் , 10 பவுண்டரிகள் என மொத்தம் 104 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதேபோல் பந்து பேட்டிற்கு வரும் முன்பாக ஸ்னிக்கோமீட்டரில் உரசும் சத்தம் கேட்டதன் அடிப்படையில் பந்து பேட்டில் படவில்லை என்று கூறி 3ஆம் நடுவர் இது விக்கெட் இல்லை என்ற அறிவித்தார்.
பொதுவாக பேட்ஸ்மேன் டிஆர்எஸ் முடிவைக் கேட்டு அதை மூன்றாம் நடுவர் மாற்றினாலோ இல்லை விக்கெட் கொடுத்தாலோ, போட்டி அடுத்த பந்தை நோக்கி நகர்ந்து விடும். ஆனால் திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் மூன்றாம் நடுவரின் தீர்ப்பை ஏற்காமல் தங்களுக்கு இருக்கும் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தினார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.