இ-சேவை மையங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!
ஏப்ரல் 14ஆம் தேதி வரை இ-சேவை மையங்கள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஏப்ரல் 14ஆம் தேதி வரை இ-சேவை மையங்கள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை நடைபெறுவதை மாவட்ட அளவில், மாநில அளவில் கண்காணித்திட “நம்ம கிராம சபை” (Namma Grama Sabhai App) எனும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழ்நாடு அரசு இன்று (மார்ச் 16) அரசாணை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்”உளவுத்துறை தகவல் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது மறுப்பது என்பது அரசின் உரிமை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. உளவு துறையின் எச்சரிக்கைகளை அப்படியே கடந்து செல்ல முடியாது.
தொடர்ந்து படியுங்கள்மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த மூன்று வாரங்களாக கொத்தமல்லிக்குக் கட்டுபடியான விலை கிடைக்காததால் கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுத்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள், கீரை வகைகள் சாகுபடி செய்ய சிறப்பு மானியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு அரசின் இலச்சினையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ள டாஸ்மாக் பாராட்டுச் சான்றிதழ் கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சம்பளம் வழங்காத ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் உடனடியாக தமிழக அரசு சம்பளம் வழங்க என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் கூவம் ஆற்றின் குறுக்க 2 உயர்மட்ட பாலங்களை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்