பல் பிடுங்கிய புகார்… ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் : ஸ்டாலின் அதிரடி!

தற்போது விரும்பத் தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திர ஏஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன்.
மேலும், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்

பற்களை பிடுங்கிய விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி 6 வாரத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் இன்று (மார்ச் 28) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பல்லை பிடுங்கிய ஏஎஸ்பியின் பதவியை பிடுங்கிய அஸ்ரா கார்க்

காவல்நிலையங்களில் விசாரணை கைதிகள் மீதான கொடூரமான தாக்குதல்கள் என்பது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போட்ட கதையை கேட்டிருப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

மாமன்ற கூட்டத்தில் திமுகவினரிடையே மோதல்!

திருநெல்வேலி மாநகராட்சியில் நேற்று (ஜனவரி‌ 30) நடந்த சிறப்பு கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் திமுகவில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன்?

முதல்வர் மற்றும் அமைச்சரை புகழ்ந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நெல்லைக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள் என்னென்ன?

ரூ. 370 கோடி மதிப்பில் திருநெல்வேலி மாநகர மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்