ஸ்டெர்லைட் அறிக்கையை அரசே லீக் செய்ததா? ஜெயக்குமார் கேள்வி!

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் ரகசிய அறிக்கையை காக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட் 21) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை: சட்ட அமைச்சர் ரியாக்‌ஷன்!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும். விசாரணை ஆணைய அறிக்கை 4 தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடப்பாடியையும் விசாரிக்க வேண்டும்-பூவுலகின் நண்பர்கள்!

குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் நாடு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குருவிகளை போல் சுட்டுக் கொலை! தூத்துக்குடி சம்பவம்-விசாரணை அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கப் பட்டயம் கண்டுபிடிப்பு!

இந்த அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை அங்கேயே பத்திரப்படுத்தி வைப்பதற்காக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவரும் நிலையில், தங்கப் பட்டயம் கிடைத்திருப்பது அந்தப் பகுதி மக்களை மேலும் ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: தூத்துக்குடியில் காலனிய அரசியல் எதிரொலி!

உதாரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்குப் பின் அந்த ஆலையைச் சுற்றி உள்ள காற்றின் மாசு குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒரு ஆய்வறிக்கை அளிக்கப்பட்டதாக ஃபாய்ல் வேதாந்தாவின் சமரேந்திர தாஸ் தெரிவித்தார் . குறிப்பாக ஸ்டெரிலைட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள காற்றில் சல்ஃபர் ஆக்ஸைட் மிகவும் குறைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்