school college get leave due to heavy rain

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் கோட்டமும் சில கண்ணீர்த் துளிகளும்! வியக்க வைக்கும் வேட்கைத் தொண்டர் எ.வ.வேலு

கல்லணை, தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், திருவாரூர் தேர் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட டெல்டாவின் அடையாளங்களோடு… மறக்க முடியாத இன்னொன்றாக எழுந்து நிற்கிறது திருவாரூர் கலைஞர் கோட்டம்.

தொடர்ந்து படியுங்கள்

“திருவாரூரில் இருந்தே முதல்வர் எங்களை இயக்குகிறார்”- அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 20) திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் முதலமைச்சர் திருவாரூர் சென்றாலும், அவரது எண்ணங்கள் சென்னையை சுற்றியே உள்ளதாகவும் திருவாரூரில் இருந்து அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குவதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். செய்தியாளர்களை இன்று(ஜூன் 20) சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “எதிர்பாராத மழையின் காரணமாக மழைநீர் செல்வதற்கான வடிகால்களில் குப்பைகள் அடைத்து தண்ணீர் தேங்கியது. நேற்று காலை […]

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் கோட்டம்: அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மறக்கமுடியாத பரிசு வழங்கிய ஸ்டாலின்

கலைஞர் கோட்டம் உருவாகுவதற்கும், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அமைச்சர் எ.வ.வேலுவிற்கு பொன்னாடையும், போர்த்தவில்லை. நினைவு பரிசும் வழங்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
kalaignar kottam inaguration

கலைஞர் கோட்டம் திறப்பு விழா: திருவாரூரில் மு.க.ஸ்டாலின்

திருவாரூரில் நாளை (ஜூன் 20) கலைஞர் கோட்ட திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திருவாரூர் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் கோட்டம் திறப்பு விழா: உடன்பிறப்புகளை அழைத்த ஸ்டாலின்

ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவர் கலைஞரின் பெயரில் உயர்ந்து நிற்கும் கோட்டத்தின் திறப்புவிழாவில் உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் – அறம் காக்கும் அணிவகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்” என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே’: மேடையில் வருந்திய உதயநிதி

என்னிடம் பூங்கொத்து, பொன்னாடை வழங்கக்கூடிய நண்பர்களிடம் இளைஞரணிக்கு அதிக அளவில் நிதியைத் தாருங்கள். அவற்றை நாங்கள் எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் மருத்துவச் செலவுக்காகப் பயன்படுத்துகிறோம் என்று சொல்லியிருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கன மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கன மழை காரணமாக இன்று (பிப்ரவரி 3) திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
minister Anbil Mahesh rode a horse

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” – குதிரை ஓட்டிய அன்பில் மகேஷ்

குதிரை வண்டியில் சென்று பசுமைப் பள்ளித் திட்டத்தை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

தொடர்ந்து படியுங்கள்