Contesting elections for future change - Annamalai

”என் அம்மாவை பார்த்தே 2 மாதங்கள் ஆகிவிட்டது” : அண்ணாமலை

அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எதிர்கால மாற்றத்திற்காக போட்டியிடுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம்: திருப்பூர் துரைசாமி

கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்து விட்டது. இதனை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள்: உயர்நீதிமன்றம் அதிரடி!

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வரி வருவாய் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வதால்தான் நாடு மிகப்பெரிய பிரச்னைகளை சந்திக்கிறது” என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

விவேகானந்தா சேவாலயம் முற்றுகை: போலீஸ் குவிப்பு!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்ததற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி காப்பகத்தின் முன் முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

3 சிறுவர்கள் பலி: திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது!

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய காப்பகம் மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்