குடியரசுத் தலைவர் உரை : பாஜக அரசின் தேர்தல் பரப்புரை – விசிக!
உண்மைக்கு மாறான தகவல்களை மக்களிடம் சொல்லி அவர்களை இந்த அரசு ஏய்ப்பதற்கு குடியரசுத் தலைவர் அவர்கள் தனது உரை மூலம் நற்சான்று வழங்கியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்உண்மைக்கு மாறான தகவல்களை மக்களிடம் சொல்லி அவர்களை இந்த அரசு ஏய்ப்பதற்கு குடியரசுத் தலைவர் அவர்கள் தனது உரை மூலம் நற்சான்று வழங்கியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சிவில் பிரச்சினை தொடர்பான ஆரணி டவுன் காவல் நிலையத்திலேயே எஸ் ஐ கிருஷ்ணமூர்த்திக்கும் விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் என்கிற பகலவனுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அந்த புகாரை எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி சிஎஸ்ஆர் போட்டு விசாரித்து வந்தார்.
அப்போது விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று, எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்கு வாதம் செய்தார்.
முத்துக்குமார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக சட்டத்துறை சார்பில் அரசியல் அமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற சட்ட கருத்தரங்கம் இன்று (ஜனவரி 22) மதுரையில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா வேல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
தொடர்ந்து படியுங்கள்பொங்கல் அன்று நடைபெறும் எஸ்.பி.ஐ தேர்வை ஒத்திவைக்கக் கோரி நுங்கம்பாக்கம் எஸ்.பி.ஐ வங்கி பொதுமேலாளர் அறையில் மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் திட்டமிட்ட அரசியல் சதியை ஏற்படுத்த ஆளுநர் ஆர்என் ரவி முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றச்சாட்டு
தொடர்ந்து படியுங்கள்ஜனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவோடு குறைந்தபட்ச சமரசம் இல்லை என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின் பாமகவோடு குறைந்தபட்ச சமரசம் செய்ய தயராகிவிட்டாரோ என்ற விவாதம் திருமாவளவன் முகாமில் எழுந்திருக்கிறது. இந்த உரையாடல்களின் தொடர்ச்சியாகத்தான் திருமாவிடம் இருந்து இப்படிப்பட்ட சில கருத்துகள் புறப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் சிறுத்தைகள் முகாமில்.
தொடர்ந்து படியுங்கள்