சாவர்க்கர் பிறந்தநாளில் திறப்பு விழா: புறக்கணிக்கும் விசிக

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை பிரதமர் மோடி நடத்துகிறார். இது சிங்காரித்து மனையில் குந்தவைத்து மூக்கறுக்கிற கதையாகவுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

’எடப்பாடியுடன் சேர தயார்’: திருமாவளவன்

எதிர்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்துவார் என்றால், அவரோடு சேர்ந்து போராட தயார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் : கர்நாடகாவில் திருமாவளவன்

கடந்த முறை காங்கிரஸ் – ஜேடிஎஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வந்தார்கள். அந்த நிலை ஏற்படக் கூடாது.
கர்நாடாகவில் பாஜக தோல்வி அடைந்தால் அது 2024 தேர்தலிலும் பாஜகவுக்கு தோல்வியை தழுவ வழிவகுக்கும். மோடியை வீட்டுக்கு அனுப்புகிற சூழல் உருவாகும்.
பாஜக வலிமை பெற்றால். ஆர்.எஸ்.எஸ் வலிமை பெறும். நாம் மேலே வர முடியாது

தொடர்ந்து படியுங்கள்

ஆணவக்கொலை: தனிச்சட்டம் இயற்ற தயக்கம் ஏன்? – திருமா கேள்வி!

மத்திய மாநில அரசுகள் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற என்ன தயக்கம் என்று விசிக தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேங்கைவயல்: செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்தது என்ன? திருமாவளவன் விளக்கம்!

திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை. தலித்துகள் பிரச்சனைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம். நாளைக்குகூட(இன்று) கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்த போகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

நான் தி.மு.க காரனா? கைய கட்டிட்டு பேசணுமா? சீறிய திருமா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று(ஏப்ரல் 19) காலை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், வேங்கைவயல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பட்ட போது, அவர் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம், சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது? இதுவரை ஒரு குற்றவாளியையும் திமுக அரசு கைது செய்யவில்லை. திமுகவுக்கு ஆதரவாக வி.சி.க செயல்படுகிறதா?” என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு […]

தொடர்ந்து படியுங்கள்

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு: திருமாவளவன் கோரிக்கை!

சுத்தம் என்ற பெயராலும், சாலை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயராலும் முத்திரையைக் குத்தி பரம்பரை பரம்பரையாக இங்கு வசித்து வரும் மீனவ மக்களை அப்புறப்படுத்தும் இந்த நடவடிக்கை இயற்கை நீதிக்கு புறம்பானது.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக பகை அல்ல: ‘A படம்’ விழாவில் திருமாவளவன்

பிஜேபி பகைக்கட்சி கிடையாது. ஜாதி, மதம் மீது பகை இல்லை.. ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இதுதான் மனித குலத்திற்கு பகை.

தொடர்ந்து படியுங்கள்

வைகோ வீட்டில் திருமா: பேசப்பட்ட முக்கிய விஷயங்கள்!

அப்போது பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர், ‘வைகோவை கூட பிரபாகரன் நம்பவில்லையா?’ என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் திருமாவளவன் கடந்து சென்று விட்டார். இதன் மூலம் வைகோ மீதும் பிரபாகரன் நம்பிக்கை வைக்கவில்லை என்ற தொனியில் திருமாவளவன் பேட்டி அமைந்திருந்ததாக மதிமுகவினர் சமூக வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சலசலப்பு…கசப்பு: ஸ்டாலின் கூட்டிய திடீர் கூட்டணிக் கூட்டம்! 

ஸ்டாலின் மேடை ஏறும் நிகழ்ச்சியில் கூட்டணித் தலைவர்கள் மேடை ஏற்றப்படவில்லை…  கூட்டணி தலைவர்கள் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை

தொடர்ந்து படியுங்கள்