தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்: மன்னிப்பு கேட்கிறேன்-ஆனால்? நாடவ் லாபிட்
இந்தத் திரைப்படம் ஒரு சித்தரிக்கப்பட்ட மோசமான வன்முறையைப் பயன்படுத்தியது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் வகையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கோபத்தில் இருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் படத்தைப் பற்றி யாராவது அப்படிப் பேசினால் நானும் கோபப்படுவேன். எனது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், உண்மைகள் என்ன என்பதுதான் எனது கேள்வி என்பது, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத் தயாரிப்பாளருக்கு நன்றாகத் தெரியும் என, கோவா திரைப்பட தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்