தொடரும் தாக்குதல்: என்ன நடக்கிறது ஜே.என்.யு.வில்?

ஜே.என்.யுவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், பல்கலைக் கழகத்தில் பெரியார் கருத்தரங்கு நடத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தந்தை பெரியாரை கலங்க வைத்த ’சீட்டா’!

இந்தியாவில் தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி என கொள்கைகளால் இரு துருவங்களில் இருப்பவர்களின் பிறந்தநாளும் ஒரே நாளில் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நமீபியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 8 சீட்டாக்களை பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இன்று விடுவித்தார். இதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்திய மண்ணில் சீட்டா வகை சிறுத்தைப்புலிகளின் கால்தடம் பதிந்துள்ளது. அதேவேளையில் ’தீண்டாமை ஒழிய […]

தொடர்ந்து படியுங்கள்