“சமூகநீதியும், சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கலைஞரின் இரு கண்கள்”-முதல்வர்!

இந்தியாவிலேயே முதன்முதலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கென தனியாக ஒரு கொள்கையைக் கொண்டுவந்தார். தொழில் முனைவோர்கள் எளிதில் தொழில் தொடங்க அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டு 1970-ஆம் ஆண்டிலேயே சிட்கோ தொடங்கி வைத்தார். இன்றைக்கு தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் இருக்கின்றன. இவ்வாறு சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர்.

தொடர்ந்து படியுங்கள்

“குடும்ப கட்சி தான் திமுக” – அமைச்சர் சர்ச்சை பதில்!

குடும்பம் குடும்பமாக வருகிற கட்சி தான் திமுக என்று வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் சர்ச்சையாக பதில்

தொடர்ந்து படியுங்கள்

”ஒரு வேலையும் செய்யாம மந்திரியா இருப்பியா?” தா.மோ. அன்பரசனை கலாய்த்த நேரு

சென்னையில் மேயர் பிரியாவை, அமைச்சர் நேரு ஒருமையில் பேசி மிரட்டியதாக ஒரு வீடியோ வெளியானது. அதற்கு மேயர் பிரியா, ‘அமைச்சர் என் தந்தையை போன்றவர். அந்த உரிமையில் பேசினார்’ என்று விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு : டி.ஆர்.பாலு பதில்!

மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்வதை நான் வரவேற்கிறேன் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏர்போர்ட் அப்டேட்!

சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஆகஸ்ட் 12) வருகை தரும் மற்றும் புறப்படும் முக்கிய விஐபிக்கள் குறித்து இச்செய்திக் குறிப்பில் பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்