“ரோகித் சர்மாவை விமர்சிப்பது நியாயமற்றது” – ஹர்பஜன் சிங்

உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ரோகித் சர்மாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

அஸ்வின் இல்லாத ஆடும் லெவன்: ரோகித் விளக்கம்!

இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இன்று(ஜூலை 7) ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்பான பந்து வீச்சு: மனம் திறந்த நாதன் லயன்

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய நேதன் லயன் கூறுகையில் : இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எங்களுக்கு ஒரு குறிப்பிட வேண்டிய தொடராக மாறியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த பிறகு இந்த போட்டியில் ஒரு அணியாக மீண்டும் வந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
border gavaskar 3rd test match

3வது டெஸ்ட்: 2வது இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா

பார்டர் கவாஸ்கர் 3வது டெஸ்ட் தொடர் 2வது நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 197 ரன்களில் ஆல் அவுட்டாகி வெளியேறியது.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணங்களை அடுக்கிய முன்னாள் கேப்டன்!

இதுகுறித்து அவர் பேசுகையில் “இந்த போட்டியில் மைதானம் மிகவும் பிரஷ்ஷாக இருந்தது. எனவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானம் ஆரம்பத்திலிருந்தே மிகுந்த சாதகமாக இருந்தது. ஜடேஜா முதலாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் வீரர்களை விரைவில் வீழ்த்தி இருக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட்: அனல் பறக்கவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்!

தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியோடு ஆஸ்திரேலியாவும், தன்னுடைய வெற்றி பட்டியலில் 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இந்தியாவும் களமிறங்கவுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

“சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை” – முரளி விஜய்

இந்திய அணியில் சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பேட்டிங்கில் கலக்கிய அஸ்வின்… டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

தொடர்ந்து படியுங்கள்

டெஸ்ட் கிரிக்கெட்: ஆக்ரோஷமாக களமிறங்கும் இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்