தென்காசி வழக்கு: கிருத்திகா வைத்த சஸ்பென்ஸ்! ஏமாற்றத்துடன் சென்ற காதல் கணவர்!
இந்நிலையில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் வீட்டார், வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.
தொடர்ந்து படியுங்கள்