தென்காசி வழக்கு: கிருத்திகா வைத்த சஸ்பென்ஸ்! ஏமாற்றத்துடன் சென்ற காதல் கணவர்!

இந்நிலையில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் வீட்டார், வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Tenkasi case Opposition to hand over Krithika to relative

தென்காசி வழக்கு: கிருத்திகாவை உறவினரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு!

தென்காசி காதல் திருமண வழக்கில் இளம்பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைக்க காவல்துறை எதிர்ப்பு

தொடர்ந்து படியுங்கள்
Tenkasi Love Secret Confession of Kidnapped Girl

பெற்றோருடன் செல்வதாக குருத்திகா விருப்பம்: நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

தென்காசியில் காதல் கணவனிடமிருந்து பிரித்துச் செல்லப்பட்ட பெண் மீண்டும் பெற்றோருடனே செல்வதாக ரகசிய வாக்குமூலம்

தொடர்ந்து படியுங்கள்

பார்டர் பரோட்டா கடையில் கெட்டுபோன சிக்கன்? – மறுக்கும் உரிமையாளர்

அதிகாரிகளின் சோதனையில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. அது முற்றிலும் பொய்யான தகவல்.

தொடர்ந்து படியுங்கள்

காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்: நீதிமன்றத்தில் ஆஜர்!

தென்காசியில் காதல் திருமணம் செய்ததால் பெற்றோரால் கடத்தப்பட்ட பெண் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கோரிக்கை வைத்த பள்ளி மாணவி : பரிசு கொடுத்த முதல்வர்!

எங்கள் பள்ளிக்கு அருகில் திருமலை கோயிலுக்குச் சொந்தமான இடம் கிடக்கிறது. எனது பெற்றோர் பேசும்போது, ’இந்த கோயில் இடத்தை முதலமைச்சர் நினைத்தால் கொடுக்க முடியும்’ என்றார்கள். அதனால் அவர்களிடம், “நானே முதல்வருக்கு கடிதம் எழுதி அந்த இடத்தைக் கொடுக்குமாறு கேட்பேன்” என்று சொல்லி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அதனால் அந்த இடத்தைக் கொடுத்து நாங்கள் எல்லோரும் இங்கேயே படிக்க உதவுங்கள். நீங்கள் 8-ம் தேதி தென்காசி வரும்போது உங்களை நேரில் சந்தித்து மனு கொடுக்க ஆசைப்படுகிறேன். அதை நிறைவேற்றிக் கொடுங்கள், ஐயா” என்று கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தென்காசிக்கு முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வரின் தென்காசி பயணம் : இது ரயிலா? நகரும் வீடா?

நேற்று (டிசம்பர் 7) இரவு 8.05 மணிக்கு தனது வீட்டிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காரில் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த முதல்வருக்கு ரயில் நிலையத்தின் உட்புறமும் வெளிப்புறமும் கட்சி கொடியுடன் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

குற்றாலம் போகிறவர்களுக்கு குட் நியூஸ்!

இன்று (டிசம்பர் 4) காலை முதல் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்