மதுபான ஊழல்: யார் இந்த கே.சி.ஆர். கவிதா? எப்படி சிக்கினார்?

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகள் கே.சந்திரசேகர் மகள் நேற்று அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானது தேசிய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Tahsildar went to the chief lady secretarys bedroom

நள்ளிரவில், முதல்வரின் பெண் செயலாளர் படுக்கை அறைவரை சென்ற அதிகாரி!

ஹைதராபாத்தில் நள்ளிரவில் முதல்வர் செயலாளரான ஸ்மிதாவின் படுக்கை அறை வரை சென்ற தாசில்தாரர் கைது

தொடர்ந்து படியுங்கள்

பி.எல்.சந்தோஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: செக் வைத்த கேசிஆர்

கடந்த அக்டோபர் 26-ம் தேதி இது தொடர்பாக 4 எம்.எல்.ஏ.க்களிடமும் ஹைதராபாத்துக்கு வெளியில் உள்ள அஜீஸ் நகரில் ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து பேரம் பேசியதாக நந்த குமார், சுவாமி ராமச்சந்திர பாரதி, சிமயாஜுலு ஆகிய 3 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

அல்லாஹு அக்பர் கோஷம் : மாணவர் மீது தாக்குதல்!

ஹைதராபாத்தில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கி அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட வற்புறுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது” – தமிழிசை குற்றச்சாட்டு

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது தொலைபேசி உரையாடல்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழிசை பூச்சாண்டி இங்கு எடுபடாது” – முரசொலி பதில்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை முரசொலியில் வெளியான சிலந்தி கட்டுரையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தெலங்கானாவில் காட்ட வேண்டிய பூச்சாண்டியை, அங்கு காட்ட முடியாததால் சிலந்தியிடம் காட்டி பார்க்கிறார் தமிழிசை என்று முரசொலி பதிலளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா குதிரை பேரம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட கே.சி.ஆர்

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை ரூ.100 கோடி பேரம் பேசி பாஜக கட்சிக்கு மாற இடைத்தரகர்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடத்திய உரையாடல் விடியோக்களை தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்