’பாஜக என்ற காட்டுத்தீயை அணைக்கவே பாட்னா செல்கிறேன்’: கலைஞர் கோட்டத்தில் ஸ்டாலின்

இந்திய ஜனநாயகத்தினை காக்க வேண்டிய நெருக்கடியில் நாம் இருக்கிறோம். இதனை செய்ய தவறிவிட்டால், 3 ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் கேடு.

தொடர்ந்து படியுங்கள்

‘கலைஞர் கோட்டம்’: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு நினைவாக கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக பூஜ்யமாக வேண்டும்: நிதிஷ் சந்திப்புக்கு பின் பேசிய மம்தா

பாஜக பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே  குடையில் எதிர்க்கட்சிகள்: பிரதமர் பதவியைக் குறிவைக்கும் நிதிஷ்குமார்?

அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சி இப்போது மிகவும் தேவை. நாடு மிகவும் கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதி தேசிய மாநாடு!

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: ஸ்டாலின் தலைமையில் நாளை சமூக நீதி மாநாடு!

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நாளை (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை அறிவிப்பு: பஞ்சநாமா பட்டியலை வெளியிட தேஜஸ்வி கோரிக்கை! 

லாலு குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் வதந்தி: பீகார் டிஜிபி உடன் பேசிய தமிழக டிஜிபி

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடப்பட்டதாக பரவு வரும் செய்தி குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பீகார் டிஜிபி உடன் தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேட வைத்து வந்த தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தாமதமாக வந்து உரையாற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்